Posts

Showing posts from August, 2024

previous customer feedback

Image

மருந்தில்லா மருத்துவ சிகிச்சை Traditional Therapy treatment without medicine

Image
மருந்தில்லா மருத்துவ சிகிச்சை Traditional Treatment services: ( மருந்தில்லா மருத்துவம் சிகிச்சை) அக்குபங்சர் சிகிச்சை:  a) சர்க்கரை நோய் :   இன்றைய காலகட்டத்தில் பிறந்த குழந்தை முதல் பெரும்பாலான மக்களுக்கு சர்க்கரை நோய் அதிகமாக காணப்படுகிறதுஇதற்கு மிக முக்கியமான காரணம் நாம் சாப்பிடும் உணவானது நல்ல சர்க்கரையாக நல்ல குளுக்கோஸ் ஆக மாறாமல் இருப்பது மற்றும் செரிமான சிக்கல் இவைகள் தான் மிக முக்கியமான காரணம் சர்க்கரை நோய் உருவாக செரிமானம் சார்ந்த அக்குபஞ்சர் சிகிச்சை எடுக்கும் பொழுது சர்க்கரை நோய் விரைவில் குணமாகும் b) இரத்த அழுத்தம்:  இன்றைய சூழ்நிலையில் மன அழுத்தம் அதிகமாக காணப்படுகிறதுபொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் இவர்களுக்கு அலுவலகம் சார்ந்த பிரச்சனைகள் குடும்பத்தில் உறவு முறைகள் சார்ந்த பிரச்சனைகள் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகள்உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் இவைகள் சார்ந்த எதிர்மறையான சிந்தனைகள் நம்முடைய மனதில் சிந்திக்கும் பொழுது நம்முடைய இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்த ஓட்டங்களில் தடை ஏற்படுகிறதுஇதயத்தில் ரத்த ஓ...

About us

About us:  நிறுவனர் Hr.gowrishanker M.Acu கடந்த 8 வருடங்களாக மருந்தில்லா மருத்துவம் இயற்கை உணவுகள் மூலமாக ஆரோக்கியம் சார்ந்த கல்வி முறையை மக்களுக்கு கற்று தருகிறோம்  ஏன் எங்கள் மையத்தில் சிகிச்சை மற்றும் கல்வி கற்க வேண்டும்?  மற்ற அக்குபங்சர் நிறுவனத்தில் அக்குபங்சர் சிகிச்சை மற்றும் அக்குபங்சர் பாடங்கள் மட்டுமே கற்று தரப்படுகிறது  ஆரோக்கியம் பெற அது மட்டுமே ஒரு முழுமையான தீர்வாக அமைவது இல்லை ஆனால் நாங்கள் அதனுடன் சேர்ந்து 1.அக்குபங்சர் சிகிச்சை 2.அக்குபங்சர் வகுப்புகள் ( Offline & Online classes)  3.இயற்கை உணவுகள் ( Online classes) 4.ஒவ்வொரு நோய்களுக்கு ஏற்றார் போல் 35 வகையான காய்கறி மருத்துவம்  ( Online classes)  5.மனம் ஆரோக்கியம் பெற  ( ஆழ்மன தியான வகுப்புகள்)  பொருளாதார சிக்கல்கள் கவலை  கோபம்  பயம்  உறவுகளுடன் (கணவன்-மனைவி) உள்ள கருத்து வேறுபாடு -    மன பதட்டம்    குழப்பங்கள்     மனச் சுமை    தூக்கமின்மை    பிடிவாதம்    கவனக்குறைவு    படிப்பில...

அக்குபங்சர் வரலாறு & உதாரணம்

அக்குபங்சர் என்பது  சீன மொழியில் Zhen Jiu என்று அழைக்கப்படுகிறது.  சீன மொழியில் Zhen என்பதற்கு தூண்டுதல் என்று அர்த்தமாகும் Jiu என்பதற்கு மிகச்சரியாக என்று அர்த்தமாகும். Zhen+Jiu- Zhenjiu Zhenju என்கிற வார்த்தை எப்படி அக்குபங்சர் என்ற வார்த்தையாக உருவானது என்பதைப் பார்ப்போம். அக்குபங்சர் என்னும் சொல் இலத்தீன் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு வந்த சொல்லாகும். இலத்தீன் மொழியில்   Accus - என்ற வார்த்தை ஊசி போன்ற கூர்மையான பொருளைக்குறிக்கிறது. PUNCTURA - என்ற வார்த்தைக்கு குத்துதல் அல்லது தூண்டுதல் என்பது பொருளாகும். இந்த இரண்டு வார்த்தைகளின் இணைவிலிருந்து வந்ததுதான் அக்குபங்சர். ACCUS+PUNCTURA = ACUPUNCTURE - உடலில் மறைவாக இருக்கும் சக்தி நாளங்களில் உள்ள சக்திப் புள்ளிகளைக் கூர்மையான ஊசியின் மூலமோ அல்லது விரலின் நுனியின் மூலமோ தூண்டி அவற்றுக்குச் சக்தியளிப்பதே அக்குபங்சர் சிகிச்சையாகும். சிகிச்சை அளிக்கும் நபர், நோயாளி பூரண குணம் பெற வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடனும் சிகிச்சை பெறும் நபர் தனக்குப் பூரண குணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும் இருந்தால் உடலில் அற்புதமான விளைவு...

அக்குபஞ்சர் என்றால் என்ன?

Image
Home page :  அக்குபங்சர் என்றால் என்ன?  மனிதன் உயிர் வாழ தேவையானவை  காற்று  நீர்  உணவு  சூரிய வெப்பம்  இந்த நான்கு வித சக்திகள் மட்டுமல்லாமல் பிரபஞ்ச சக்தி அல்லது பிரபஞ்ச ஆற்றல் மிக முக்கியமானது  பிரபஞ்ச சக்தி அல்லது பிரபஞ்ச ஆற்றல் என்றால் என்ன ?  பிரபஞ்ச என்பது அனைத்தையும் உள்ளடக்கியது  கண்ணுக்கு தெரியாத மனதால் சிந்தனையால் உணர கூடிய ஆற்றல் ஆகும்  இறை ஆற்றல்,  பேராற்றல் , இறை சக்தி , இறை ஞானம்,  பஞ்ச பூத ஆற்றல் ,  பஞ்ச பூத சக்தி ,  நட்சத்திரங்கள் , கோள்கள்,  விண்துகள்கள்  இது போல கண்ணுக்கு தெரியாத அனைத்து சக்திகளும் பிரபஞ்ச சக்தி அல்லது பிரபஞ்ச ஆற்றல் என்று கூறலாம். அக்குபங்சர் என்றால்  எனவே உடலுக்கும் பிரபஞ்சத்திற்குமான உறவே அக்குபங்சர் ஆகும். இந்த பிரபஞ்சமே பஞ்சபூத சக்திகளால் ஆனது.  பிரபஞ்சத்தில் உள்ள பஞ்சபூத சக்திகளை மின்காந்த சக்தியாக தோல் மூலமாக கிரகித்து உள்ளுறுப்புக்கள் சக்திப் பெறுவதைத்தான் அக்குபங்சர் என்கிறோம். பிரபஞ்சத்திலிருந்து மி...

இயற்கை உணவு

Image
 தேவையான பொருட்கள்  சிவப்பு அவல். - 100கிராம்  கேரட் 🥕. -1 பெரியவெங்காயம் -1 மள்ளிதலை நறுக்கியது- 4 தேக்கரண்டி  கருவேப்பிலை நருக்கியது-4 தேக்கரண்டி  நிலக்கடலை - 4 தேக்கரண்டி  தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி  மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி  சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி   எழுமிச்சை - 1/4 மூடி பச்சை மிளகாய் - 1 தேக்கரண்டி  உப்பு - 1/2 தேக்கரண்டி செய்முறை: நிலக்கடலையை இரவு தண்ணீரில் ஊறவைத்து காலையில் தண்ணீரை வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்  சிவப்பு அவலை 1/2 மணிநேரம் தண்ணீர் தெளித்து ஊறவைத்து எடுத்து கொள்ளவும்  கேரட், மற்றவற்றை பொடி பொடியாக நறுக்கவும்.   அனைத்தையும் ஒன்றாக கலந்து பிறகு மிளகு தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கடைசியாக எழுமிச்சை சாறு பிழிந்ததம் இயற்கையான சிவப்பு அவல் தயார் 😋